search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தத.
    • செயல்வீரர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    மதுரை

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை யை கண்டித்து கண்டன கோஷம் கரிசல் பட்டியில் நடைபெற்றது.

    எஸ்.டி.பி.ஐ. மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகம் சோழவந்தான் தொகுதி சார்பில் அலங்கா நல்லூர் ஒன்றியம், பேரூ ராட்சியில் நடைபெற்றது.

    அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ரகுமான் தலைமை யில் கண்டன கோஷம் நடைபெற்றது. இதில் கட்சியின் அலங்காநல்லூர் பேரூராட்சி கிளை தலைவர் மைதீன், கிளைச் செயலாளர் அஜ்மீர் காஜா, மாலைப்பட்டி ஊராட்சி கிளை தலைவர் சையது மற்றும் பெரிய ஊர்சேரி ஊராட்சிகிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×