search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின் தடை
    X

    நாளை மின் தடை

    • நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை விக்கிரமங்கலம், சமயநல்லூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி விக்கிரமங் கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி செக்கான் கோவில்பட்டி, கீழப்பெரு மாள்பட்டி, அய்யம்பட்டி. சக்கரப்பநாயக்கனூர், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணா புரம். மணல்பட்டி, அரச மரத்துப்பட்டி, கல்புளிச் சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம் பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம் பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல் ஆகிய பகுதிகள்.

    அய்யனார்குளம், குறவ குடி, வின்னக்குடி, வாலாந் தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலி யங்குளம், சொக்கத்தேவன் பட்டி, குப்பணம்பட்டி மற் றும் அதனைச் சார்ந்த பகுதி களில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

    Next Story
    ×