என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம்
Byமாலை மலர்9 May 2023 7:27 AM GMT
- பரவையில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் நடந்தது.
- சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது.
வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை காண்பதற்காக பக்தர்கள் பரவை வழியாக சென்று வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பரவை பேரூராட்சியில் ராமலிங்க சுவாமிகள் அறப்பணி பேரவையின் 65-வது ஆண்டு விழா நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இதை பேரூராட்சி சேர்மன் கலா மீனாராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X