என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
யோகா தின கொண்டாட்டம்
Byமாலை மலர்23 Jun 2023 8:35 AM GMT
- நாடார் வித்தியாசாலை பள்ளியில் யோகா தின கொண்டாட்டப்பட்டது.
- தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தியாசாலை பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சி முன்னாள் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவரது குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு பிராணிக் ஹீலிங் யோகா பயிற்சி அளித்தனர்.
இதில் 700 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைவர் பார்த்திபன், உறவின்முறை துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X