என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே வீட்டில் சாராயம் விற்றவர் கைது
- மணிகண்டன் தனது வீட்டின் எதிரே சாராய விற்பனை செய்தார்.
- மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப் பட்டது.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கிளாப் பக்கம்் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டின் எதிரே சாராய விற்பனை செய்தார். தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ஆய்வு செய்தார். அப்போது சாராயம் விற்ற மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப் பட்டது.
Next Story






