என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் வியாபாரி கைது
சாராயம் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
திண்டிவனம் உட்கோட்டம் ஒலக்கூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஆட்சிப்பாக்கம் பகுதியில் சாராய விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சாராயம் விற்றதாக கீழ் மண்ணூர் கிராமத்தை சேர்ந்தராஜ் என்பவரிடம் புதுவை மாநில சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
Next Story






