என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சை வரதராஜ பெருமாள் கோவிலில் லட்டு படி சேவை
Byமாலை மலர்16 Jan 2023 9:02 AM GMT
- தஞ்சை ஆபிரகாம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
- சிறப்பு அலங்காரத்துடன் லட்டு படி சேவை நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் லட்டு படி சேவை நடந்தது. இதையடுத்து தஞ்சை மாமணி கோவில் பாகவதர்களால் திவ்ய பிரபந்த சேவை பாடப்பட்டது.
பின்னர் இசை குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. இதையடுத்து ஜெய சொராலய மாணவிகளின் வினைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலயம் மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது.
பின்னர் பெருமாளுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X