search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், விட்டு விட்டு பெய்த மழை
    X

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிரமத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்.

    தஞ்சையில், விட்டு விட்டு பெய்த மழை

    • வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.
    • தஞ்சையில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    காலை 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் இந்த மழை நீடித்தது. மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தொடர்ந்து மழை விட்டாலும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்று சூழ்நிலை தற்போது நிலவுகிறது. மழையால் தஞ்சையில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

    Next Story
    ×