என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு உதவி
Byமாலை மலர்3 Sep 2022 8:50 AM GMT
- தூத்துக்குடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்தார்.
- இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு கடந்த மாதம் இறந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்தார். இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு கடந்த மாதம் இறந்தார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்த அனைவரும் நிதி திரட்டி உள்ளனர். அவ்வாறு திரட்டிய ரூ.1 லட்சம் நிதியை தூத்துக்குடியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பாட்ஷா, ராஜேந்திரன், முத்துராமலிங்கம், முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இறந்த வெங்கட்ராமனின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X