என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு பரிசு
Byமாலை மலர்23 Jun 2022 9:26 AM GMT
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய அனுமதி பெற்ற எஸ்.சி., எஸ்.டி. ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- ரெயில்வே மேலாளர் முருகேசன் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய அனுமதி பெற்ற எஸ்.சி., எஸ்.டி. ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அவர்களை கவுரவிக்கும் விதமாக பரிசு வழங்கும் நிகழ்ச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக சந்திப்பு ரெயில்வே மேலாளர் முருகேசன் கலந்துகொண்டு சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இதில் ஆட்டோ சங்க தலைவர் அஷ்ரப் அலி, செயலாளர் செல்வ பாஸ்கரன், நிர்வாகிகள் செல்வ மணிகண்டன், சண்முகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X