என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
Byமாலை மலர்7 Dec 2022 9:30 AM GMT
- அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கரன்கோவில்:
அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஐயப்பன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, நிர்வாகிகள் வேலுச்சாமி, தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் முருகன், மாவட்டத் துணை செயலாளர் சங்கர்ஷா, நகர செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் அந்தோணி செல்வம், ஸ்டீபன், சங்கர், ஜோதிடர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X