search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்.
    X

    அங்கேரிபாளையம் சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்.

    • மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது.
    • துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×