search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிபொருள் சிக்கன பிரச்சார பேரணி
    X

    எரிபொருள் சிக்கன பிரச்சார பேரணி நடைபெற்றது.

    எரிபொருள் சிக்கன பிரச்சார பேரணி

    • ஒரு மாத கால எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு.
    • நமது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டி பிரச்சாரம்.

    பூதலூர்:

    பூதலூர் தாலூகா செங்கிப்பட்டி -கந்தர்வ கோட்டை சாலையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் எரிபொருள் சேமிப்பு விழிப்புணவு கூட்டம் மற்றும் பிரச்சார பேரணியை நடத்தியது.

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்ச கத்தின் கீழ், இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மாத கால எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு, பெட்ரோ லிய பொருட்களை

    வீணாகப்பயன்படுத்து வதைத் தவிர்த்து இவ்வ ளங்களை நீண்ட காலம் நீடிக்கும் வகையிலும், நமது வருங்கால சந்ததியினருக்கு

    ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இவ்விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடை பெற்றது.

    இதில் பாரத் பெட்ரோலிய அதிகாரிகள், டீலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×