search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு ஒத்திகை
    X

    மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு ஒத்திகை

    • முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் தீபாதுகாப்பு ஒத்திகை மற்றும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×