என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க வேண்டும்.
- குறுவை சாகுபடிக்கு 34 டி.எம்.சி. காவேரி நீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவு இட வேண்டும்.
தஞ்சாவூர்:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகா அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
அரவிந்தசாமி, மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செ ல்வம், பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் லோகநாதன், துணை அமைப்பாளர் மருது பாண்டியன், ஜெகதீஷ் விஜயலட்சுமி, பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பா ட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், குறுவை சாகுபடிக்கு 34 டி.எம்.சி. காவேரி நீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவு இட வேண்டும்.
குறுவைப் பயிரை காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்