search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் 28-ந் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
    X

    திண்டிவனத்தில் 28-ந் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

    • திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
    • காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகின்ற 28-ந் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி,மேல்மலையனூர், வட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சப்-கலெக்டர் அறிவித்து உள்ளார்.

    Next Story
    ×