என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்9 March 2023 9:28 AM GMT
- ராஜி (வயது 45), விவசாயி. இவர் நேற்று புதிதாக மோட்டார சைக்கிள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டார். அவர் மனைவி பணமில்லை என வாங்கிதர மறுத்திருக்கிறார்,
- அப்போது ராஜி தன் நிலத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிமருந்தை குடித்தார்,
கடலூர்:
பண்ருட்டி திருவதிகை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 45), விவசாயி. இவர் நேற்று புதிதாக மோட்டார சைக்கிள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டார். அதற்கு தற்பொ ழுது பணம் இல்லை பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று அவரது மனைவி கூறியுள்ளார்.
அப்போது ராஜி தன் நிலத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிமருந்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நள்ளிரவு ராஜி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X