search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின் நிறுத்தம்
    X

    நாளை மின் நிறுத்தம்

    • கொடுமுடி, சிவகிரி, எழுமாத்தூர், கஸ்பாபேட்டை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மின் வாரிய செயற்பொ–றியாளர் முத்துவேல் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வெங்க மேடு, அரசம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், சோளக்ககாளிபாளையம், ஆவுடையார்பாறை மற்றும் நாகமநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப் பாளையம், பழமங்கலம், வீர சங்கிலி, கல்லாபுரம், விலாங்காட்டு வலசு, எல்லகடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மேலப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டபாளையம், அம்மன்கோயில்,தொப்பம்பாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைகிணறு, கரட்டுப்புதூர், காட்டுபாளையம், ராக்காம்பாளையம், இச்சிப்பாளையம், முத்தையன்பாளையம், கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்குபுதுபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் எழுமாத்தூர், மண்கரடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ள பெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளை யம், ஆனந்தம்பாளையம், ஏரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர், மற்றும் 88 வேலம்பாளையம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் கஸ்பா பேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன் பாளையம், செல்லம் பா–ளையம், கோவிந்த நாயக்கம்பாளையம்,

    நஞ்சை ஊத்துக்குளி, செங்காளிபாளையம், மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.எஸ்.ஏ.நகர் இந்தியன்நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், கவுண்டன்பாளையம், சாவடிப்பாளையம், ரகுபதி நாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    Next Story
    ×