என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஈரோட்டில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்8 Sep 2022 9:21 AM GMT
- ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினி யோகம் இருக்காது.
- இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது.
ஈரோடு அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, நேரு வீதி, முத்துசாமி வீதி, சத்தி ரோடு பிருந்தா வீதி, கிருஷ்ணா செட்டி வீதி, ஏ.பி.டி. வீதி, இந்திரா வீதி, பழைய பாளையம், கவுந்தப்பாடி மார்க்கெட், சத்தி ரோடு, நால் ரோடு, சிறுவலூர் ரோடு, ஈரோடு ரோடு பாரதியார் வீதி, பவானி ரோடு, பைபாஸ், அம்மன் கோவில் தோட்டம், வி.ஐ.பி. நகர், தர்மாபுரி, செட்டி பாளையம், ஏ.கே. வலசு, எஸ்.பி. பாளையம், எல்லீஸ் பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இரு க்காது.
இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X