search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் நாளை மின்நிறுத்தம்
    X

    ஈரோட்டில் நாளை மின்நிறுத்தம்

    • ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரெயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரெயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டேல் வீதி, சிதம்பரம்காலனி, 80 அடி ரோடு, காந்திஜிரோடு, பெரியார்நகர் வீட்டுவசதி வாரியம், எஸ்.கே.சி.ரோடு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மரப்பாலம், வளையக்கார வீதி, பாலசுப்ராயலு வீதி.

    நேதாஜிரோடு, கள்ளு க்கடைமேடு, முனி சிபல்சத்தி ரம், ஜீவானந்தம்ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்சார வினியோகம் இருக்காது.

    இதேபோல் ஈரோடு சூரியம்பாளையம் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் நசியனூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தட்டான்குட்டை, ஓடக்காடு, செல்லப்பம்பாளையம், லட்சுமிபுரம், கே.ஆர்.பி.நகர், சித்தோடு, வசுவபட்டி, நடுப்பாளையம், டெலிபோன்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    ஈரோடு சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மாணிக்க ம்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்ப தால் அம்பேத்கர் நகர், நரிப்பள்ளம், மரவ பாளையம், அம்மன்நகர், ஆசிரியர் காலனி, செந்தமிழ்நகர், சாமிநகர், எல்லப்பாளையம், பெரிய சேமூர், சின்னசேமூர், வேலன்நகர், எம்.ஜி.ஆர்.நகர், சூளை, ஈ.பி.பி.நகர், அருள்வள்ளன் நகர், தென்றல் நகர், கள்ளன்கரடு, சீனாகாடு, பொன்னிநகர், மாமரத்துபாளையம், சொட்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×