என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புளியம்பட்டி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
Byமாலை மலர்17 Oct 2023 9:25 AM GMT
- நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.
- பெண்கள் கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோவில்கள்.
இக்கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.
அதில் 2-வது நாளாக நேற்று பெண்கள் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்கள் பாடி கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு வில்வ பல பொடியினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X