search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு
    X

    ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

    • கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோ வில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • சிறப்பு அபிசேகம் செய்ய பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொ டர்ந்து சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோ வில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி கொடுமுடி மகுடேசுவரர் கோவில், ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி கோவில், பழனி க்கவுண்டன் பாளையம் பழனிக்கு மாரசுவாமி மலை க்கோவி ல்களில் சிறப்பு அபிசேகம் செய்ய பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொ டர்ந்து சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    Next Story
    ×