search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    X

    கோப்புபடம்

    திருப்பூர் மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    • பவானியில் உள்ள 3 -வது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
    • சனிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் நாைள 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகிக்கும் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள 3 -வது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.ஆகவே, திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    சனிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×