என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓட்டப்பிடாரம் அருகே தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் -கனிமொழி எம்.பி. பங்கேற்பு
Byமாலை மலர்24 Jan 2023 9:19 AM GMT
- ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் குறுக்குசாலையில் நடந்தது.
- அ.தி.மு.க. அரசால் எந்த திட்டங்களும்இப்பகுதிக்கு வந்ததில்லை என்று -கனிமொழி எம்.பி. கூறினார்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு பதவி ஏற்ற பிறகு இப்பகுதியில் ஆசியாவில் மிகப்பெரிய பர்னிச்சர் பூங்காவும், டைட்டல் பார்க்கும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அ.தி.மு.க. அரசால் எந்த திட்டங்களும்இப்பகுதிக்கு வந்ததில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நவநீதகண்ணன், அன்புராஜன், அவைத் தலைவர் இளையபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X