என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி புகார் டி.எஸ்.பி விசாரணை
- அய்யனார். இவர், ஒரு மாற்றுத்திறனாளி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பண்ருட்டி டி.எஸ்.பிர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துஇருந்தார்
- அதில் அதே ஊரை சேர்ந்த கிராம நிர்வாகஅதிகாரியின் உதவியாளர் ஒருவர் தன்னை தாக்கி தனது குடும்பத்தைபற்றி அவதூறு பேசி வருவதாகபுகார்தெரிவித்திருந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை அடுத்த பெரிய கள்ளிப்பட்டை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி அய்யனார். இவர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பண்ருட்டி டி.எஸ்.பிர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துஇருந்தார். அதில் அதே ஊரை சேர்ந்த கிராம நிர்வாகஅதிகாரியின் உதவியாளர் ஒருவர் தன்னை தாக்கி தனது குடும்பத்தைபற்றி அவதூறு பேசி வருவதாகபுகார்தெரிவித்து இருந்தார். இதுசம்பந்தமாக பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லாசம்பவ இடத்தை நேரில் சென்று விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார் .
இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






