search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்; ஒருவர் கைது
    X

    மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்; ஒருவர் கைது

    • 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் சப் - இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர்.

    2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மாட்டு வண்டி ஓட்டி வந்த கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரத்தை சேர்ந்த சுரேஷ் ( வயது -38) என்பவரை கைது செய்தனர்.தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்

    Next Story
    ×