என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மை பணி
Byமாலை மலர்22 Nov 2022 9:18 AM GMT
- எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
- மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா தலைமையில், எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியினை மேற் கொண்டனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முருகன் பணியினை தொடங்கி வைத்தார். மருத்துவமனை ஊழியர்கள் பலவேசம் மூக்கன், செவிலியர்கள் கண்காணிப்பாளர் மலர்விழி, செவிலியர்கள் ராணி, அப்பாஸ் மீரான் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X