என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடலூர் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல்: 52 பேர் கைது
- கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
வடலூர் நகர பாரதீய ஜனதா கட்சி சார்பாக கடந்த 17-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, படத்தை வடலூர்நகராட்சி அலுவலகத்தில் பொரு த்தப்பட்டது. அந்த படத்தை நகராட்சியில் கலெக்டர் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதால் அகற்ற ப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பா.ஜ.க.வினர்,வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பதட்டமான சூழல் உருவா னதால் போலீசார் பா.ஜ.க. வினரைதடுத்ததால், கோவி லானூர் மணிக ண்டன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நகரத்தலைவர் திருமுருகன் மாவட்ட செயலாளர்கள் பெருமாள், கார்த்திகேயன், மூர்த்தி சிறப்பு அழைப்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் தேவசரவணா சுந்தரம் ,விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் செல்வமணி ,ஓ பி சி அணி மாநில செயலாளர் அரங்கநாதன், இளைஞர் அணி மாநில செயலாளர் ரமேஷ், மகளிர் அணி மாநில செயலாளர் சுபஸ்ரீ தவபாலன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது வடலூர் போலீசார் பாஜக நிர்வாகிகள் 52 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்