search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பா.ஜனதா மனு
    X

    சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பா.ஜனதா மனு

    • சின்ன ஆவுடைப்பேரிகுளத்தில் இருந்து அரசு அனுமதித்த அளவுக்கு மீறி மண் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்கக் கோரியும் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
    • அப்போது ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சின்ன ஆவுடைப்பேரிகுளத்தில் இருந்து அரசு அனுமதித்த அளவுக்கு மீறி மண் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்கக் கோரியும் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    அப்போது ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×