என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் மகாசக்தி மாரியம்மன்.
மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
- விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பூசலாங்குடியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து அக்னி கப்பரை வீதிஉலா நடைபெற்றது.
Next Story






