என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்22 Oct 2023 8:08 AM GMT
- திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.கொளத்தூரை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 33). இவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் நிலத்திற்கு சென்றார். மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீன்குட்டையை சுற்றிப்பார்த்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் (32) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார். வீட்டிற்கு வந்த நீலகண்டன் ராமராஜை தேடினார்.
அவர் கிடைக்காததால், திரு வெண்ணைநல்லூர் போலீ சாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ராமராஜை தேடிப்பிடித்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீலகண்டனிடம் கொடுத்தனர். மேலும், ராமராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X