என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
- தனது பெட்டிக்கடையில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்விற்பனை செய்து வந்தார்.
- அவரிடம் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்,
கடலூர்:
பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் டிஎஸ்பி சபியுல்லா உத்தரவின் பேரில்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று தீவிரரோந்து பணியில்ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அடுத்த கீழ் காவனூர் தெய்வசிகாமணி (28)என்பவர் தனது பெட்டிக்கடையில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து அவரிடம் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
Next Story






