என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு
- லில்லிசெல்வராணி, மரியசெல்வம் மனைவி ராக்கேல் மரிஸ்டெல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
- விசாரணை செய்து வருகின்றன
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மங்கலம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிலவேந்திரன் (வயது 85). சம்பவத்தன்று இவரை அவரது மகன் சகாயராஜ் மற்றும் லில்லிசெல்வராணி, மரியசெல்வம் மனைவி ராக்கேல் மரிஸ்டெல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






