என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
Byமாலை மலர்20 Sep 2023 9:22 AM GMT
- இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
- பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பக்கத்து ஊரில் வசிக்கும் விஜயராம் (வயது 21) என்ற வாலிபர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனை பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி புதுப்பேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர்.
அதன்படி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார். இதில் மாணவியை கடத்தி சென்ற விஜயராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X