என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிநீர் இணைப்புக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்
Byமாலை மலர்15 May 2022 6:26 AM GMT (Updated: 15 May 2022 6:26 AM GMT)
மக்களிடம் அரசு நிர்ணயித்த பங்களிப்பு தொகையை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.
உடுமலை:
ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்கு வழங்க கூடுதலாக பங்களிப்பு தொகை வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் குருவம்மாள் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை கணக்கம்பாளையம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.
இதற்கு மக்களிடம் அரசு நிர்ணயித்த பங்களிப்பு தொகையை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பங்களிப்பு தொகை குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X