என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- நிலத்தரகர் பலி
Byமாலை மலர்5 May 2022 10:36 AM GMT (Updated: 5 May 2022 10:36 AM GMT)
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நிலத்தரகர் பலியானார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள வாகைகுளம் நேரு நகரை சேர்ந்தவர் டேவிட்(வயது 55). நிலத்தரகர். நேற்று மானூரில் இருந்து எட்டான்குளம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் டேவிட்டின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த டேவிட் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள வாகைகுளம் நேரு நகரை சேர்ந்தவர் டேவிட்(வயது 55). நிலத்தரகர். நேற்று மானூரில் இருந்து எட்டான்குளம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் டேவிட்டின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த டேவிட் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X