என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழக பட்ஜெட்: மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை ரூ.5,770 கோடியில் நிறைவேற்றப்படும்
Byமாலை மலர்18 March 2022 9:26 AM GMT (Updated: 18 March 2022 9:26 AM GMT)
மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:
மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் வர்த்தக வளர்ச்சிக்கு உயிர்நாடியாக திகழக்கூடிய மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டத்தை மீட்டெடுத்து நிறைவேற்றிட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
இத்திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்டம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
காட்டுப்பாக்கம் சந்திப்பு என்பது சென்னை-சித்தூர்- பெங்களூரு சாலை, மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி சாலை மற்றும் பூந்தமல்லி- குன்றத்தூர் - பல்லாவரம் சாலை போன்ற முக்கியச்சாலைகள் கூடும் இடமாகும்.
இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.322 கோடி மதிப்பீட்டில், உயர்மட்ட சுற்றமைப்புடன் கூடிய சாலை மேம்பாலம் கட்டப்படும். இதன் முதற்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:
மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் வர்த்தக வளர்ச்சிக்கு உயிர்நாடியாக திகழக்கூடிய மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டத்தை மீட்டெடுத்து நிறைவேற்றிட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
இத்திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்டம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
காட்டுப்பாக்கம் சந்திப்பு என்பது சென்னை-சித்தூர்- பெங்களூரு சாலை, மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி சாலை மற்றும் பூந்தமல்லி- குன்றத்தூர் - பல்லாவரம் சாலை போன்ற முக்கியச்சாலைகள் கூடும் இடமாகும்.
இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.322 கோடி மதிப்பீட்டில், உயர்மட்ட சுற்றமைப்புடன் கூடிய சாலை மேம்பாலம் கட்டப்படும். இதன் முதற்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X