என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடுமலை நகராட்சி.
15 ஆண்டுகளுக்கு பிறகு உடுமலை நகராட்சியை கைப்பற்றிய தி.மு.க.
தி.மு.க. 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
உடுமலை:
உடுமலை நகராட்சியில் உள்ள மொத்தம் 33 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக. கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு உடுமலை நகராட்சியை கைப்பற்றியது. இதில் திமுக. 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 2 இடங்களிலும். அதிமுக. 4 இடத்திலும், சுயேச்சைகள் 4 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
Next Story