என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜெயக்குமார் மீது போடப்பட்ட 14 சட்டப்பிரிவுகள் என்னென்ன?
Byமாலை மலர்22 Feb 2022 7:34 AM GMT (Updated: 22 Feb 2022 7:34 AM GMT)
இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 153, 355, 323, 324, 506(2) மற்றும் 4ஏஏ (1ஏ), 4ஏஏ(4) பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகள் ஜெயக்குமார் மீது பாய்ந்துள்ளன.
சென்னை:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை, ராயபுரம் போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் மீது கும்பலாக கூடுதல், அவதூறாக பேசுதல், தாக்குதலில் ஈடுபடுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 சட்டப்பிரிவுகள் வருமாறு:-
இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 153, 355, 323, 324, 506(2) மற்றும் 4ஏஏ (1ஏ), 4ஏஏ(4) பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகள் ஜெயக்குமார் மீது பாய்ந்துள்ளன.
இதே போன்று ராயபுரம் போலீஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டு அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, நோய் தொற்று பரப்புதல் ஆகிய சட்டப்பிரிவுகள் பாய்ந்துள்ளன. 188, 269, 270, 41 சென்னை போலீஸ் சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை, ராயபுரம் போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் மீது கும்பலாக கூடுதல், அவதூறாக பேசுதல், தாக்குதலில் ஈடுபடுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 சட்டப்பிரிவுகள் வருமாறு:-
இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294பி, 153, 355, 323, 324, 506(2) மற்றும் 4ஏஏ (1ஏ), 4ஏஏ(4) பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகள் ஜெயக்குமார் மீது பாய்ந்துள்ளன.
இதே போன்று ராயபுரம் போலீஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டு அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, நோய் தொற்று பரப்புதல் ஆகிய சட்டப்பிரிவுகள் பாய்ந்துள்ளன. 188, 269, 270, 41 சென்னை போலீஸ் சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X