என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
தீப்பிடித்து எரிந்த லாரி.
லாரி தீப்பிடித்து எரிந்து ரூ.3லட்சம் நெல்மூட்டைகள் சேதம்
By
மாலை மலர்23 Jan 2022 6:26 AM GMT (Updated: 23 Jan 2022 6:26 AM GMT)

உடுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
மடத்துக்குளம்:
சிவகங்கையில் இருந்து கேரளாவுக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பெதப்பம்பட்டி பகுதியில் செல்லும் போது திடீரென தாறுமாறாக ஓடிய லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி தீப்பிடித்து எரிந்தது. உடனே உடுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.3லட்சம் மதிப்புள்ள நெல்மூட்டைகள் மற்றும் லாரி எரிந்து சேதமானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
