search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 308 பேருக்கு கொரோனா

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் . 101 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார் .
     
    இதுவரை மாவட்டத்தில் 46 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் . அவர்களில் 44 ஆயிரத்து 107 பேர் சிகிச்சையில் குணம் அடைந்தனர் . 

    தற்போது 1,683 பேர் சிகிச்சையில் உள்ளனர் . இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உள்ளது.
    Next Story
    ×