என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் சுற்றுலா பஸ்களுக்கு தடை
Byமாலை மலர்1 Jan 2022 7:37 AM GMT (Updated: 1 Jan 2022 7:37 AM GMT)
செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பெயரில் இன்றும், நாளையும் சுற்றுலா பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் நுழைய தடை விதித்துள்ளது.
மாமல்லபுரம்:
புத்தாண்டையொட்டை இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
இதையடுத்து செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பெயரில் இன்றும், நாளையும் சுற்றுலா பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் நுழைய தடை விதித்துள்ளது.
பஸ்சில் வரும் சுற்றுலா பயணிகள் ஊருக்கு வெளியே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பஸ்சை நிறுத்தி விட்டு நடந்து வர வேண்டும் என மாமல்லபுரம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X