என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம்
கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்குமார். இவரது மகள் பூமிகா (வயது 19). இவர், கடந்த 25-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்குமார். இவரது மகள் பூமிகா (வயது 19). இவர், கடந்த 25-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






