என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி சிறுமி பலி
Byமாலை மலர்7 Dec 2021 8:28 AM GMT (Updated: 7 Dec 2021 8:28 AM GMT)
சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகள் சிவன்யா (வயது 4). நேற்று சிறுமி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக சேலம் மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சிறுமி சிவன்யா மீது மோதியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அந்த சிறுமியை, அதே காரில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி சிவன்யா பரிதாபமாக உயிரிழந்தாள். இறந்த சிறுமியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து செல்வசேகர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகள் சிவன்யா (வயது 4). நேற்று சிறுமி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக சேலம் மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சிறுமி சிவன்யா மீது மோதியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அந்த சிறுமியை, அதே காரில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி சிவன்யா பரிதாபமாக உயிரிழந்தாள். இறந்த சிறுமியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து செல்வசேகர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X