என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்16 Nov 2021 4:22 AM GMT (Updated: 16 Nov 2021 4:22 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
8-ம் கட்ட முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக போதுமான அளவு டோஸ்கள் இருப்பில் வைக்கப்பட்டது. முடிவில் 17,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
8-ம் கட்ட முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக போதுமான அளவு டோஸ்கள் இருப்பில் வைக்கப்பட்டது. முடிவில் 17,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X