என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி மாவட்டத்தில் 6½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்21 Sep 2021 3:58 AM GMT (Updated: 21 Sep 2021 3:58 AM GMT)
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தாமாக முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பாதித்த நபர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் டோஸ் போல் 2-வது டோசும் 100 சதவீதம் செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 3 ஆயிரத்து 963 பேருக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டது.
நீலகிரியில் இதுவரை 6 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி நிபா வைரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாமாக முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பாதித்த நபர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் டோஸ் போல் 2-வது டோசும் 100 சதவீதம் செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 3 ஆயிரத்து 963 பேருக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டது.
நீலகிரியில் இதுவரை 6 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி நிபா வைரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாமாக முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X