என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி- புதிதாக 77 பேருக்கு பாதிப்பு
Byமாலை மலர்16 Jun 2021 1:50 PM GMT (Updated: 16 Jun 2021 1:50 PM GMT)
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தொற்று கடந்த 2 நாட்களாக இரண்டு இலக்கமாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 961 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் நேற்று ஒரே நாளில் 143 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 60 வயதான முதியவர் கொரோனாவுக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 67 வயதான முதியவர், 47 வயதான ஆண் ஒருவரும், 50 வயதான பெண் ஒருவரும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X