என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்12 Jun 2021 4:14 PM GMT (Updated: 12 Jun 2021 4:14 PM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. டாக்டர் வர்கிஸ்வர், செய்யாறு பூச்சியியல் வல்லுனர் துரைராஜ் மற்றும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் கணேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு வியாபாரிகள், கடை ஊழியர்கள், பொதுமக்கள் 70 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
நலக் கல்வியாளர் எல்லப்பன், தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேல், நசுருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X