என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்வேளூர் அருகே வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை
Byமாலை மலர்12 Jun 2021 3:31 PM GMT (Updated: 12 Jun 2021 3:31 PM GMT)
பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று கண்டறிய வீடு, வீடாக சென்று , காய்ச்சல், இருமல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனை நடைபெற்றது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று கண்டறிய வீடு, வீடாக சென்று , காய்ச்சல், இருமல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனை நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் மாரிமுத்து, ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் அருண் பிரபு உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X