search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

    ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×